இன்று
11 07 2026
சனிக்கிழமை
இன்று
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
இன்று
11 07 2026
சனிக்கிழமை
இன்று
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
வணக்கம். உங்கள் மனத்துக்கினியான், பரம்பரை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். 🙏
முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல. என் மனதில் தோன்றும் சமூக அக்கறையுள்ள கருத்துகளை மட்டுமே பகிர்கிறேன்.
2002-ஆம் ஆண்டு, நானும் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவோடு தயாரானவன். என் குருமாதரும், வளர்ப்புத் தந்தையுமான பெரியப்பாவின் ஆலோசனையின்படி மத்திய அரசுப் பணிகளுக்காக முயற்சி செய்தேன். அப்போது பாலையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் பல இளைஞர்கள் பகல் இரவு பாராமல் UPSC, TNPSC போன்ற தேர்வுகளுக்காக உழைத்ததை நேரில் பார்த்திருக்கிறேன்.
அந்த அனுபவம் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.
அரசுப் பணி என்பது வெறும் வேலை அல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு, பல ஆண்டுகளாக அவர்கள் சிந்தும் வியர்வையின் பலன்.
இன்றும் ஒரு ஜோதிடராக என்னிடம் வருபவர்களில் ஏராளமான UPSC, TNPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறார்கள் என்பதை நான் நேரில் பார்க்கிறேன்.
கரூரில் நடைபெற்ற துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இழப்பை எந்த வார்த்தைகளாலும் ஈடு செய்ய முடியாது.
ஆனால், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட செய்தியைப் பார்த்தபோது, என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
அரசுப் பணி என்பது பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அடைய வேண்டும் என்று கனவு காணும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இலக்கு. அந்த வாய்ப்புகளை இவ்வாறு வழங்குவது சரியான முன்னுதாரணமா?
இது யாரையும் குறை கூறுவதற்காக அல்ல. உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு பல்வேறு நிவாரணங்கள், நிதி உதவி, கல்வி, வாழ்வாதார உதவிகள் வழங்கலாம்; அவை அவசியமானவை. ஆனால் அரசுப் பணி வழங்கும் கொள்கை குறித்து சமூகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே என் எண்ணம்.
இது அரசியலைப் பற்றிய பதிவு அல்ல; அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் போராடும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை நினைத்து எழுதிய ஒரு மனக்குரல் மட்டுமே.
நன்றி. 🙏
இன்று 11.07.2026
இன்று 10.07.2026 வெள்ளிக்கிழமை.
க்ருத்திகை விரதம் மற்றும் ஏகாதசி.
இப்படிக்கு,
உங்கள்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர்.
Mob: 7845119542.
இன்று
07 07 2026
செவ்வாய்கிழமை
இன்று
ஆனி ரேவதி
தேய்பிறை அஷ்டமி
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
தேய்பிறை அஷ்டமி. பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள்.
இப்படிக்கு,
உங்கள்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர்.
Mob: 7845119542
இன்று 06 07 2026 திங்கட்கிழமை
இன்று
ஆனி உத்திரட்டாதி
நித்யாக்னி
சிறப்பாக நடைபெற்றது.
மண் பயனுற வேண்டும்.
அடியேன் தாசன்
மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
அனைவருக்கும் பரம்பரை ஜோதிடர் மனத்துக்கினியான் @ பெருங்குளம் ராமகிருஷ்ணனின் அன்பின் வணக்கங்கள். 🙏
இன்று 06.07.2026 திங்கட்கிழமை.
தேய்பிறை சஷ்டி. முருகன் வழிபாட்டிற்கு உகந்த நாள்.
இப்படிக்கு,
உங்கள் மனத்துக்கினியான்
@
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோதிடர்.
Mob: 7845119542