SD
SD
Name: AJ D O B : 29 / 03 / 1991, 4.20 AM, KUMBAKONAM. எனக்கு எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும். எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
பதில்: பங்குனி மாதம் பூரம் நக்ஷத்ரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசை புதன் புத்தி நடக்கிறது. கும்ப லக்னத்தில் சதயம் சாரம் பெற்று இருக்கிறீர்கள். தற்போதைய நேரம் மிகுந்த அலைச்சலையும் விரையத்தையும் உண்டாக்கலாம். அலுவலக மேலாண்மை போன்ற வேலை உங்களுக்கு கிடைக்கும். அதே போல் கன்சல்டண்ட், ஏற்பாட்டாளர் போன்ற வேலைகளும் சிறப்பாக இருக்கும். திருமணம் 2025ல் நடக்கும். நல்ல வாழ்க்கை அமையும். தினசரி முன்னோர்கள் வழிபாடு செய்யவும். குலதெய்வத்தை பிடித்துக் கொள்ளவும்.
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
பெயர்: க.ஜெ
ஷாலினி
D.O.F. 12.10.1989
Tlme. 9.24.p.m
Birth place. Pattukkottai
திருமணமாகி 6 வருடமாகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்.
பதில்:
நீங்கள் பிறந்தது வ்ருச்சிக லக்னம் - அனுஷம் 3ம் பாதம் சாரம். புரட்டாசி மாதம் சதய நக்ஷத்ரத்தில் பிறந்துள்ளீர்கள். தற்போது சனி தசை ராகு புத்தி நடக்கிறது. சனி பகவான் தைரிய சுகாதிபதியாக இருக்கிறார். அவர் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் சாரம் பெற்று சிம்மத்தில் அம்சம் பெற்றார். இந்த வருடம் சித்திரையிலிருந்து அடுத்த சித்திரைக்குள் நல்லபடியாக குழந்தை கிடைக்கும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய குறிப்புகள்:
⦁ எந்த நக்ஷத்ரமும் நல்ல நக்ஷத்ரம்தான்
⦁ எந்த ராசியும் நல்ல ராசிதான்
⦁ எந்த லக்னமும் நல்ல லக்னம்தான்
⦁ எந்த கிரகமும் நல்ல கிரகம்தான்
⦁ யோகங்களை பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை
⦁ கரிநாள் – தனிய நாள் – பஞ்சகம் – ராகு காலம் – எமகண்டம் – குளிகை என எதுவும் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
⦁ குழந்தை பிறந்தவுடன் ஜோதிடரிடம் ஆலோசனை செய்து பெயர் வைக்கவும். முடிந்தவரை வீட்டிலுள்ள பெரியவர்களின் பெயரையோ அல்லது குல தெய்வத்தின் பெயரையோ வைக்கவும்.
⦁ குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வாங்குவது அவசியம்
⦁ குழந்தை பிறந்தவுடன் ஏதேனும் தானம் செய்யவும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
குரு பரம்பரை ஜோதிடம்
+91 7845 11 9542
கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்:
1. இன்னும் பல இடங்களில் சாலை வசதி சரியாகவில்லை.
2. பல குடும்பத்தினர் இன்னும் வெள்ளத்தின் கஷ்டங்களில் இருந்து வெளியே வரவில்லை.
3. பெரும்பாலான பொருட்கள் அனைத்துமே தொலைத்திருக்கிறார்கள்.
4. பலர் தொழிலை இழுத்து மூடி விட்டனர்.
5. கிட்டத்தட்ட 15 வருடங்கள் பின்னோக்கி இருப்பதை பார்க்க முடிகிறது.
6. பலருக்கு அரசு கொடுத்த 6000 நஷ்ட ஈடு பற்றவில்லை.
7. பலர் வாகனங்களை இழந்திருக்கிறார்கள்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
கேள்வி:
பிறந்த தேதி: 3-செப்-1982; நேரம்: 2.00 பகல்; ஊர்: திருச்சி
அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்துடன் இணைந்து வாழ்வேனா?
பதில்:
நீங்கள் பிறந்தது ஆவணி மாதம் 18ம் தேதி. உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு தனுசு லக்னம் - மூலம் பாத சாரம். கும்ப ராசி - சச்தய நட்சத்திரம். சனி பகவான் தசை - குரு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. சனி பகவான் உங்கள் ஜாதகப்படி குடும்ப ஸ்தானம் மற்றும் தைரிய ஸ்தானத்திற்குரியவர். அவர் பத்தாம் வீட்டில் புதன் பகவானுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். மேலும் அது அவருக்கு நட்பு வீடாகும். அரசு சம்பந்தப்பட்ட விஷய்ங்களுக்கு அதிபதி சூரிய பகவான். அவர் ஆட்சி நிலையில் இருக்கிறார். தொழில் ஸ்தானம் பத்தாம் வீடு. தொழில் காரகன் சனி பகவான். இரண்டும் இணைந்தே உங்கள் ஜாதகத்தில் இருப்பதால் நீங்கள் முயற்சி எடுத்தால் நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும். ஜூன் - 06 -2024க்குள் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. பயனபடுத்திக் கொள்ளுங்கள். மேலும் குடும்பாதிபதியும் சனி பகவானாகவே இருப்பதால் நல்லதே நடக்கும். முன்னோர்கள் வழிபாடு, சிவ வழிபாடு, மேலும் சித்தர்கள் வழிபாடு உங்கள் முயற்சிக்கு கைகொடுக்கும்.
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
என்றைக்கும் பஞ்சபூதங்களுக்கு துரோகம் செய்யக்கூடாது. அதுவும் அக்னி என்பது முக்கியமானதாகும்.
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 78 45 11 95 42
ramjothidar@gmail.com
நடிகர் விஜயின் கட்சிப் பெயர் "தமிழக வெற்றி கழகம்"
இந்த நாள் புதிய நாள் 03 11 2023
#astrologer #horoscopetoday #dinapalan #ஜோசியர் #tamilastrology
#dailyhoroscope #rasipalan #perungulamramakrishnan