Saturday, July 29, 2017

மிகப் புண்ணிய நாளான மஹாளய பக்ஷ அமாவாசை அன்று ஒரே இடத்தில் ஸ்ரீகாயத்ரி ஹோமம் - தர்ப்பணம் - கோ பூஜை

மிகப் புண்ணிய நாளான மஹாளய பக்ஷ அமாவாசை அன்று ஒரே இடத்தில் ஸ்ரீகாயத்ரி ஹோமம் - தர்ப்பணம் - கோ பூஜை

இடம்: திருமுல்லைவாயில் - பொத்தூர் கிராமம் - கன்னடபாளையம்
நாள்: 20 செப்டம்பர் 2017
கிழமை: புதன்கிழமை
நேரம்: காலை 5 மணி முதல்

மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை
அம்பத்தூர் - சென்னை
Email: shrividhyagayathri@gmail.com
Web: www.shrividhyagayathri.com
Phone: 89390 41417 / 89390 43436 / 97100 86818

Friday, July 28, 2017

ராகு கேது பெயர்ச்சி ஹோமம் மிகப் பெரிய வெற்றி

ராகு கேது பெயர்ச்சி ஹோமம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிகழ்வு வெற்றி பெற ஆசீர்வாதம் செய்த எனது குருநாதர் பெருங்குளம் குப்பு ஜோஸ்யர், வெங்கிடாஜல் ஜோஸ்யர் - பெருங்குளம் மாயக்கூத்தர் - பெருங்குளம் திருவழுதீஸ்வரர் - பெருங்குளம் காவல் தெய்வம் பத்திரகாளியம்மன் - எம் குலதெய்வம் சொரிமுத்தையன் ஆகியோருக்கு என் நமஸ்காரம்.
இந்த நிகழ்ச்சி வெற்றி பெற மிகக் கடுமையாக உழைத்த எனது தகப்பனார் பெருங்குளம் சுப்பிரமணிய ஜோஸ்யர், எனது தாயார் - எனது மாமனார் ஸ்ரீமான் பிரகாஷ் சர்மா, எனது மாமியார் ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
எனது மனைவி ஸ்ரீமதி செல்விக்கு Selvee Prakasam நன்றிகள்.
நிகழ்ச்சியின் முக்கிய விஷயங்கள்:
ஹோமத்தில் மொத்தமாக 6500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
உலக நன்மைக்காகவும் - மழை வர வேண்டியும் - விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கும் தாந்த்ரீக ஜோதிடஸ்ரீ வாமனன் சேஷாத்ரிVamanan Sesshadri அவர்கள் வந்திருந்து ஆசீர்வாதம் செய்தார். மாயவரத்தான் அண்ணா மூலமாக அதிகம் பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஹோமம் முழுமைக்கும் ஆசாரியனாக இருந்து அம்பாள் உபாசகர் ஸ்ரீபரணிகுமார் Bharani Kumar ஸ்வாமிஜி அருளினார்.
குரோம்பேட்டை அஸ்ட்ரோ முரளி - மடிப்பாக்கம் ராகேஷ் அண்ணா Ram Prakash, ராம்பிரசாத் அண்ணா Ram Prasad - அம்பத்தூர் கிருஷ்ணகுமார் அண்ணா, ராமநாதன் அண்ணா, தியாகராஜன் அண்ணா, கிருஷ்ணமூர்த்தி அண்ணா ஆகியோர் ஹோமம் முழுமைக்கும் உடனிருந்து உதவினார்கள்.
அன்புத்தம்பி நாகராஜன் Nagarajan Subi, ரவிசேகர் VS Ravi Sekarஆகியோர் என் அருகில் இருந்து அனைத்து விஷயங்களையும் மேற்பார்வை செய்தார்கள்.
அன்புத்தங்கை கிருத்திகா தன் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக இதற்காக உழைத்தார்.
அலங்கார நாயகன் அடைக்கப்பன் Adaikappan Alangaram தனது அலங்கார திறமையின் மூலம் அருமையான அலங்காரம் செய்திருந்தார்.
திரு.அருண்பிரசாத் ArUn SuMo அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த நிகழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
அம்பத்தூர் சாஸ்தா கேட்டரிங் திரு.நாராயணன் மூலமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னபிரசாதம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாமல் கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தீப ஆராதனை செய்யப்பட்ட போது திருமுல்லைவாயில் சிவனடியார் பெருங்கூட்டத்தின் சிவஸ்ரீ இந்திரா அம்மையாரின் சங்க நாதம் ஒலிக்கப்பட்டது.
மேற்சொன்ன அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஸங்கல்பம் செய்யப்பட்டது.
சரியாக 12 மணிக்கு லலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டு - அம்பாளுக்கு ஹோமத்தில் புடவை அர்ப்பணம் செய்யப்பட்டது.
மதியம் 12.30 மணிக்கு அம்பத்தூர் கலாக்ஷேத்ராவின் பரத நாட்டிய நிகழ்ச்சி அரங்கேறியது.
மதியம் 1 மணிக்கு திருப்புகழ் பாராயணம் செய்யப்பட்டது.
மாலை 4.30க்கு அம்மன் அருள் சுந்தராஜ சர்மாவின் அம்மனின் ஆடல் என்ற சொற்பொழிவு நடைபெற்றது.
மாலை 5.00 மணிக்கு மஹாபாரத சிம்மம் மன்னார்குடி GG வெங்கட்ராமன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
மாலை 5.15க்கு பிரஸ்ணம் பார்க்கப்பட்டது.
மாலை 5.45க்கு ராகுவிற்கும் கேதுவிற்கும் தனித்தனியாக பூர்ணாகுதி நடைபெற்றது.
மாலை 6.15 மணிக்கு ராசிபலன் சொல்ல ஆரம்பித்து நிகழ்ச்சி 7.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

Sunday, July 23, 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்


மேஷம்



ரிஷபம்



மிதுனம்



கடகம்



சிம்மம்



கன்னி



துலாம்



விருச்சிகம்



தனுசு



மகரம்



கும்பம்



மீனம்



Saturday, July 15, 2017

ஆடி - கார்த்திகை - பங்குனி மாதங்களில் பிறந்தவர்களின் கவனத்திற்கு:

எந்த வருடம் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி - ஆடி - கார்த்திகை - பங்குனி ஆகிய மாதங்களில் பிறந்தவர்களுக்கு, வரப்போகும் ஆடி மாதத்தில் மிகப் பெரிய நல்ல மாற்றம் காத்திருக்கிறது.



மாற்றம்?

நாளை மறுநாள் பிறக்கப் போகும் ஆடி மாதம் என்பது 18 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் மிக கனத்த மாதமாகும். 

சூரியன் + சந்திரன் + செவ்வாய் + புதன் + ராகு ஆகிய கிரகங்கள் சேரப் போகும் மாதம். 




அரசியல் - சினிமா - பொருளாதாரம் - விளையாட்டு போன்ற துறைகளில் பெரிய மாற்றம் நிகழும். 

அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு அரசியலில் மாற்றம் நிகழலாம்.

மேலும் விபரங்களுக்கு:
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com
Phone: 89390 41417 / 89390 43436

Thursday, July 13, 2017

கடக ராசியில் பிறந்த கண்மணிகளா

யப்பா கடக ராசியில் பிறந்த கண்மணிகளா வாக்கியப் பஞ்சாங்கப்படி செவ்வாய் நேற்றைக்கு உங்கள் ராசிக்கு வந்திருக்கிறார். ஆகஸ்ட் 28ம் தேதி வரைக்கும் தீ - ஆயுதம் போன்றவற்றில் கவனம் தேவை. பேசும் போதும் - எந்த செயலிலும் இறங்கும் போதும் நிதானம் நிதானம் நிதானம்.





மேலும் விபரங்களுக்கு:
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Phone: 89390 41417 / 89390 43436

Tuesday, June 27, 2017

நட்சத்திரங்களுக்கான ஒரு வரி பலன்கள்

நட்சத்திரங்களுக்கான ஒரு வரி பலன்கள்




27 நக்ஷத்ரகாரர்களுக்கான ஒரு வரி ராசிபலன்கள்:
மிக மிக துல்லியமான கணிப்பு.

ஆடியில் நிகழும் ராகு கேது பெயர்ச்சி - ஆவணியில் நடக்க போகும் குருப் பெயர்ச்சி - மார்கழியில் மாறப் போகும் சனிப் பெயர்ச்சியைக் கொண்டு கணிக்கப்பட்டது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரம்பரை ஜோதிடர் - புரோகிதர்



Mobile: +91 7845 11 9542


அசுபதி 
ஆடிக்குப் பிறகு சிறிது நற்பலன். ஆவணியில் மிக நல்ல பலன். மார்கழிக்குப் பிறகு பொற்காலம்.


பரணி 
ஆடிக்குப் பிறகு மனம் நிம்மதி பெறும். ஆவணியில் சந்தோஷம் அதிகரிக்கும். மார்கழிப் பிறகு யோகம்.

கிருத்திகை 
ஆடிக்குப் பிறகு சிறிது நிம்மதி. ஆவணியில் சுப நிகழ்வு. மார்கழிக்குப் பிறகு மன நிறைவு.

ரோகிணி 
ஆடிக்குப் பிறகு சுப நிகழ்வு. ஆவணியில் மன நிறைவு. மார்கழிக்குப் பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி - ஏற்றம்.

மிருகசீரிஷம் 
ஆடிக்குப் பிறகு தைரியம் மிளிரும். ஆவணிக்கு பிறகு உடல் நிலையில் கவனம். மார்கழிக்குப் பிறகு அனைத்து விஷயத்திலும் சிரத்தை தேவை.

திருவாதிரை 
ஆடிக்குப் பிறகு செல்வம் சேரும், பேச்சில் நிதானம் தேவை. ஆவணிக்கு பிறகு உடல் நிலையில் முன்னேற்றம், சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும். மார்கழிக்குப் பிறகு வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

புனர்பூசம் 
ஆடிக்குப் பிறகு தேவைகள் நிறைவேறும். ஆவணிக்கு பிறகு சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும். மார்கழிக்குப் பிறகு எந்த விஷயத்திலும் திட்டமிடல் அவசியம்.

பூசம் 
ஆடிக்குப் பிறகு தேக்கமடைந்த காரியங்கள் வேகம் பெறும். ஆவணிக்கு பிறகு வீடு மனை வாகன யோகம் ஏற்படும், கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். மார்கழிக்குப் பிறகு அனைத்து விதங்களிலும் நன்மை ஏற்படும்.

ஆயில்யம் 
ஆடிக்குப் பிறகு அதிர்ஷ்டம வேகம். ஆவணிக்கு பிறகு வீடு மனை யோகம். மார்கழிக்குப் பிறகு நன்மை.

மகம் 
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு யோகம். மார்கழிக்குப் பிறகு மாற்றம்.

பூரம் 
ஆடிக்குப் பிறகு தடைகள் நீங்கும். ஆவணிக்கு பிறகு தைரியம் மிளிரும். மார்கழிக்குப் பிறகு முன்னேற்றம்.

உத்திரம் 
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு மேன்மை. மார்கழிக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம்.

ஹஸ்தம் 
ஆடிக்குப் பிறகு லாபம் மிகும். ஆவணிக்கு பிறகு பொருளாதார மாற்றம் . மார்கழிக்குப் பிறகு வீடு மனை வாங்குவதற்கான சூழல்.

சித்திரை 
ஆடிக்குப் பிறகு தொழிலில் ஏற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்வுகளால் மகிழ்ச்சி. மார்கழிக்குப் பிறகு திருமணம், சந்தாண பாக்கியம், வீடு மனை யோகம்.

ஸ்வாதி 
ஆடிக்குப் பிறகு மகிழ்ச்சி. ஆவணிக்கு பிறகு மனக்கலக்கம் நீங்கும். மார்கழிக்குப் பிறகு சுப நிகழ்வு, மன நிம்மதி.

விசாகம் 
ஆடிக்குப் பிறகு தொழிலில் மாற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும், பொற்காலம். மார்கழிக்குப் பிறகு தைரியம் அதிகரிக்கும்.

அனுஷம் 
ஆடிக்குப் பிறகு பொருளாதார ஏற்றம். ஆவணிக்கு பிறகு ஆரோக்கியத்தில் மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு நிம்ம்ம்ம்ம்ம்மதி.

கேட்டை 
ஆடிக்குப் பிறகு பணத் தட்டுப்பாடு நீங்கும். ஆவணிக்கு பிறகு சுப விரையம். மார்கழிக்குப் பிறகு தடைகள் அகலும்.

மூலம் 
ஆடிக்குப் பிறகு வாகனங்களில் செல்லும் போது கவனம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும் - தொழில் மாற்றம். மார்கழிக்குப் பிறகு சோம்பல் அதிகரிக்கும் - சிறிய விஷயத்திற்கும் திட்டமிடல் அவசியம்.

பூராடம் 
ஆடிக்குப் பிறகு பண விஷயங்களில் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு உத்தியோக மாற்றம் - உயர்வு. மார்கழிக்குப் பிறகு பணிகளில் தேக்கம் ஏற்படலாம் - எச்சரிக்கை.

உத்திராடம் 
ஆடிக்குப் பிறகு முதலீடுகளில் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு அரசாங்க அனுகூலம் - லாபம் கிடைக்கும். மார்கழிக்குப் பிறகு பணிகளில் உடல் நலத்தில் கவனம் - காரிய அனுகூலம்.

திருவோணம் 
ஆடிக்குப் பிறகு உறவினர்கள் - நண்பர்களிடம் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் - ஏற்றம். மார்கழிக்குப் பிறகு திட்டமிட்ட காரியங்களில் தொய்வு - கவனம் தேவை.

அவிட்டம் 
ஆடிக்குப் பிறகு தேக்க நிலை மாறும். ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் - பதவி உயர்வு - இட மாற்றம். மார்கழிக்குப் பிறகு அனைத்து விஷயங்களிலும் சிரத்தை அவசியம்.

ஸதயம் 
ஆடிக்குப் பிறகு மிகப் பெரிய மாற்றம். ஆவணிக்கு பிறகு ஏற்றம். மார்கழிக்குப் பிறகு பொருளாதார முன்னேற்றம்.

பூரட்டாதி 
ஆடிக்குப் பிறகு புத்தியில் தெளிவு. ஆவணிக்கு பிறகு மாற்றம். மார்கழிக்குப் பிறகு தொழில் இருந்த தொய்வு நீங்கும்.

உத்திரட்டாதி 
ஆடிக்குப் பிறகு எந்த விஷயத்திலும் திட்டமிடல் அவசியம். ஆவணிக்கு பிறகு பொருளாதார மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு தொழில் விருத்தி.

ரேவதி 
ஆடிக்குப் பிறகு பொறுமை அவசியம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும். மார்கழிக்குப் பிறகு செய்தொழிலில் மேன்மை.

Tuesday, June 20, 2017

ஒரு வரி பலன் - ரேவதி - பொது


ஒரு வரி பலன் - ரேவதி - பொது


ஆடிக்குப் பிறகு பொறுமை அவசியம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும். மார்கழிக்குப் பிறகு செய்தொழிலில் மேன்மை.





பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
Email: ramjothidar@gmail.com

ஒரு வரி பலன் - அவிட்டம் - பொது


ஒரு வரி பலன் - அவிட்டம் - பொது

ஆடிக்குப் பிறகு தேக்க நிலை மாறும். ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் - பதவி உயர்வு - இட மாற்றம். மார்கழிக்குப் பிறகு அனைத்து விஷயங்களிலும் சிரத்தை அவசியம்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
Email: ramjothidar@gmail.com