Tuesday, October 12, 2010

கணபதி ஹோமம்

அனைவருக்கும் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

கணபதி ஹோமம்:

மஹாகணபதியின் அருளை பெறுவதற்கு இந்த ஹோமம் செய்யப்படுகிறது. காரியங்கள் தடை இன்றி நடைபெறுவதற்கு, திருமண தடை நீங்குவதற்கு, கிரஹ தோஷம் நீங்குவதற்கு, கிரகப் பிரவேசத்தின் போது, நக்ஷத்ர தோஷம் நீங்குவதற்கும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது.

இந்த கணபதி ஹோமத்தை சாஸ்திரப்படி செய்வதற்கு இன்றைய சூழ்நிலையில் நபர்கள் கிடைக்காத நிலையில் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் கணபதி ஹோமத்தை செய்து தருகிறது.

நமது ஜோதிட நிலையம் கடந்த 400 வருடங்களுக்கும் மேலாக ஜ்யோதிஷம் பார்த்து வருகிறது. 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் கோவிலில் பரம்பரை ஜோதிடர்களாகவும் விளங்கி வருகிறோம்.

நமது மக்கள் பயன்பெறும் வகையில் கணபதி ஹோமத்துடன் கீழ்க்கண்டவையும் நடத்தித் தரப்படும்.

[1] கணபதி ஹோமம்

[2] நவக்ரஹ ஹோமம்

[3] ஸ்ரீ ஸுதர்சன ஹோமம்

[4] ஸ்ரீ ஸூக்த ஹோமம்

[5] தற்காலிக பிரசன்னம்

அனைத்து ஹோமங்களும் சாஸ்த்ர சம்பிரதாய முறையில் நடத்தித் தரப்படும். மேலும் மிகக் குறைந்த செலவில் நடத்தி தருகிறோம்.

தமிழ்நாட்டில் எங்கு என்றாலும் நடத்தி தருகிறோம்.

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம்

சென்னை.

போன்: 9884852691

Email: sainavavilas@gmail.com

No comments: