கேள்வி: ஆனி, ஆடி மாதங்களில் வீடு குடி போகலாமா?
-திரு.அகிலன், மும்பை
-திரு.வசந்த், காரைக்குடி
-திருமதி.லலிதாம்பிகை, மதுரை.
பதில்: வாடகை வீடாக இருந்தால் தாராளமாக செல்லலாம். சொந்த வீடாக இருந்தாலும் செல்லலாம். சிலர் செல்ல மாட்டர். அதாவது பெரியோர்கள், ஆனி-ஆடி-புரட்டாசி-மார்கழி-மாசி
இதற்கு மேலும் பயப்படுகிறவர்கள் வாடகைக்கு கிடைத்த வீட்டிற்கு செல்லுங்கள். ஆவணி மாதம் பால் காய்ச்சி கொள்ளுங்கள். நானே அவர்களுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லுகிறேன்.
[குறிப்பு: நானே சென்னையில் புதிய வாடகை வீட்டிற்கு பங்குனியில்தான் குடியேறினேன். 3 வருடங்கள் வரை அந்த வீட்டினில் இருந்தேன்.]
1 comment:
நன்றி உங்கள் பதிவு எனக்கு ஒரு தீர்வை பெற்று தந்துள்ளது...நானும் பங்குனியில் வீடு குடி புக உள்ளேன்... அதுபற்றி தேடிய போது உங்கள் பதிவை வாசிக்க நேரிட்டது..
நன்றி
டயானா
wisdomblabla.blogspot.com
Post a Comment