Thursday, August 23, 2018

தேவையில்லாமல் பயத்தை உருவாக்க வேண்டாம்.

தேவையில்லாமல் பயத்தை உருவாக்க வேண்டாம்.

சமீபத்தில் கேரளத்தில் நிகழ்ந்த பேரிடர் வெள்ளத்தால் அந்த மாநில மக்கள் இழந்தவை ஏராளம் ஏராளம்.


சிலர் அதே போன்று தமிழகத்திலும் வெள்ளம் வரும் - தமிழகம் மிதக்கும் - மிகப் பெரிய அழிவை சந்திக்கும் என்றெல்லாம் பயமுறுத்து வருவது வேதனைக்குரியது. வானிலை ரீதியாக கிரகங்கள் எதுவும் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு எதிராக இல்லை. மழைப்பொழிவு இருக்குமே தவிர பயப்படக்கூடிய அளவில் இருக்காது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: