Thursday, May 5, 2011

அக்னிநக்ஷத்திரம் - பாகம் இரண்டு

அக்னிநக்ஷத்திர காலங்களில் செய்யத் தகுந்தவை, செய்யக்கூடாதவை:

அக்னிநக்ஷத்திர காலங்களில் கிணறு வெட்டுதல், கோவில், வீடு நாள் செய்தல், தோட்டம் அமைத்தல், கிரகங்களை கட்டுதல், கொடி மரம் நடுதல், வீட்டிற்கு வாசற்கால் அமைத்தல் போன்றவை செய்தல் ஆகாது.

திருமணம் தொடர்பான விசேடங்கள், மேற்சொன்னவை தவிர ஏனைய விசேடங்கள் அனைத்தும் செய்யலாம்.


No comments: