Tuesday, February 4, 2014

வேலூர் கும்பாபிஷேகம்


அடுத்த வேலைப் பளு நிகழ்ச்சி நிரல் ஆரம்பம். நேற்று ஒரு நாள் மட்டும் ஓய்வு. இன்றும் நாளையும் தூத்துக்குடி, வியாழன்று காட்பாடி. வெள்ளி மீண்டும் தூத்துக்குடி. அடியேனுடைய சகோதரன் சிரஞ்.நாகராஜன் விவாஹம், திங்களன்று. பின் 12ம் தேதிதான் சென்னை திரும்புதல்.

No comments: