Saturday, June 28, 2014

இறைவன் அருளால்...

எமது ஆதிகுரு பெருங்குளம் ஸ்ரீகுப்பு ஜோஸ்யரின் ஆசீர்வாதத்தாலும், எமது குரு பெருங்குளம் ஸ்ரீவெங்கடாஜல ஜோஸ்யரின் கிருபையாலும், இன்று மாலை 3 முதல் 7 மணி நெமிலிச்சேரி ஸ்ரீவேம்புலியம்மன் கோவிலில் ஜாதகம் மற்றும் பிரஸ்னம் சேவை செய்ய வருகிறோம்.
ரூட்மேப் இணைத்திருக்கிறேன்.
கோவில் இருக்கும் இடம்:
[1] பல்லாவரம் - துரைப்பாக்கம் பைபாஸ் - போலீஸ் செக்போஸ்ட் - வேல்ஸ் யுனிவர்சிடி - எதிரில் ஒரு பள்ளம் இறங்கும் - அங்கு வந்து நெமிலிச்சேரி வேம்புலியம்மன் கோவில் என்று கேட்டால் வழி சொல்வார்கள்.

[2] குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி ராதாநகர் செல்லும் வழியில் ஆட்டோ பிடித்து நெமிலிச்சேரி வேம்புலியம்மன் கோவில் என்று சொன்னால் இறக்கி விடுவார்கள்.
நன்றி:
நேரில் வருபவர்கள் வழி தெரிய சிரமப்பட்டால் போன் செய்யவும்: 7845119542
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.


No comments: