Wednesday, February 5, 2020

உடல் மட்டும் இங்கே இருக்க

உடல் மட்டும் இங்கே இருக்க - மனம் ஏனோ தஞ்சையிலேயே இருக்கிறது. மாமன்னன் ராஜராஜனின் மீது இருக்கிறது. பெருவுடையப்பனின் மீது இருக்கிறது. மனமுருகி சிவபுராணம் பாட நினைக்கிறது. மஹா சப்தத்துடன் ருத்ரம் பாராயணம் செய்ய மனம் துடிக்கிறது. ஆனால் நிர்பந்தம் சென்னையில் இருக்க வேண்டிய சூழ்நிலை.



இன்று காலை அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. இன்று காலை கிரஹப்ரவேச ஸங்கல்பத்திற்கு பெயர் கேட்டால் கர்த்தாவின் நக்ஷத்ரம்: ஸதயம். மஹாராஜா ராஜராஜனின் நக்ஷத்ரமும் சதயம்.

எல்லாம் ஈசன் அருள்.

ராஜராஜ கேசரி உடையார் வாழ்க வாழ்கவே.

No comments: