Monday, October 5, 2020

வார்த்தைகள் இல்லை - பிரார்த்தனைகள் மட்டுமே.......

 கடந்த 1ம் திகதி ராகு கேது பெயர்ச்சி - 3ம் திகதி அன்று உடல்நலத்தில் சிறு பிரச்சனை ஆரம்பித்தது. அதன் பின் ஓய்வு தேவை என மருத்துவர்களின் அறிவுறுத்தலில் பெயரில் இன்னமும் கூட ஓய்வில்தான் உள்ளோம். இன்னும் சிற்சில தினங்களில் மீண்டும் நமது வழமையான பணிகளை ஆரம்பிப்போம்.




அநேகம் பேர் எமக்காக காத்திருக்கிறார்கள் - இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என தெரியவில்லை
வார்த்தைகள் இல்லை - பிரார்த்தனைகள் மட்டுமே.......
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542

No comments: