Thursday, December 22, 2022

நெல்லை சஹஸ்ரநாம மண்டலீ சார்பில் மார்கழியில் மாலோலன் நாமாக்கள்

 ஸ்ரீமதே இராமானுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:
 

 
 
நெல்லை சஹஸ்ரநாம மண்டலீ சார்பில் மார்கழியில் மாலோலன் நாமாக்கள் சேவிக்கும் விதமாக நிகழும் மங்களகரமான சுபக்கிருது ஆண்டு மார்கழி 10 டிசம்பர் 25.12.22 ஞாயிற்றுக்கிழமை உத்திராட நட்சத்திரமும் சுக்ல பட்ச திதியும் கூடிய நன்னாளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை தி நகர் குரு பாலாஜி கல்யாண மண்டபத்தில் வைத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெறுகிறது. ஆழ்வார் திருநகரி 41வது பட்டம் எம்பெருமானார் ரெங்க ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசிர்வாதத்துடன்
சிறப்பு உபந்யாஸம் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களால் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
காலை 9 மணி: சுப்ரபாதம்
9:30 மணி: திருப்பாவை
10 மணி: விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
12:05 மணி: வரவேற்புரை
12:10 மணி: நெல்லை சஹஸ்ரநாம மண்டலீயின் செயல்பாடுகள்
விளக்கவுரை
12:20 மணி: உபந்யாஸம்
திருமதி சுதா சேஷய்யன்
துணை வேந்தர்,
தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைகழகம்.
விஷ்ணு சஹஸ்ரநாம மஹிமைகள்
1.15 மணி: நன்றியுரை
மஹாபிரசாதம்
தொடர்புக்கு
S. சிதம்பரம், 9360274062
V. தனுஷ்கோடி Dhanushkodidas, 9366759900.

No comments: