அன்பின் சொந்தங்களுக்கு,
எங்களுக்கு கடந்த வாரம் செவ்வாய்கிழமை (12.02.2013) அன்று காலை சென்னை அம்பத்தூர் புதூர் அருகில் விபத்து ஏற்பட்டது. கொஞ்சம் காயம்தான். வலது கையில்தான் உள்காயம் அதிகம். கைவீக்கம் குறைந்து இன்றுதான் இணையம் பக்கம் வரமுடிந்தது. இருந்தபோதிலும் வெள்ளிக்கிழமையன்று பழனியிலும் (15.02.2013), ஞாயிற்றுக்கிழமையன்று (17.02.2013) சென்னையிலும் நாம் ஏற்றுக்கொண்டு நடைபெற்ற ஸ்ரீமஹாகணபதி ஹோமங்களை பெரியவர்களின் ஆசீர்வாதங்களால் சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்தோம்.
இனி கொஞ்ச நாட்களுக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.
2 comments:
Take Care and drive safe in future
In India nowadays traffic is horrible. Even walking also not safe there. Especially streets are so narrow and in that small space people park their vehicle. Please take care.
Post a Comment