Monday, February 19, 2024

கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்

 கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி சீமையில் சுற்றிய போது சில தகவல்கள்:

1. இன்னும் பல இடங்களில் சாலை வசதி சரியாகவில்லை.

2. பல குடும்பத்தினர் இன்னும் வெள்ளத்தின் கஷ்டங்களில் இருந்து வெளியே வரவில்லை.

3. பெரும்பாலான பொருட்கள் அனைத்துமே தொலைத்திருக்கிறார்கள்.

4. பலர் தொழிலை இழுத்து மூடி விட்டனர்.

5. கிட்டத்தட்ட 15 வருடங்கள் பின்னோக்கி இருப்பதை பார்க்க முடிகிறது.

6. பலருக்கு அரசு கொடுத்த 6000 நஷ்ட ஈடு பற்றவில்லை.

7. பலர் வாகனங்களை இழந்திருக்கிறார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542


No comments: