Sunday, August 31, 2014

பஞ்சாங்கம் - 01-09-2014

இன்றைய நாள் இனிய நாள்:

ஸ்ரீஜய வருஷம்
தக்ஷிணாயனம்
வர்ஷ ரிது
ஆவணி மாதம் 16ம் நாள்
இங்கிலீசு: 01-09-2014
திங்கட்கிழமை

வளர்பிறை ஸப்தமி இரவு 12.44 வரை பின் அஷ்டமி
விசாகம் நக்ஷத்ரம் மதியம் 2.55 வரை பின் அனுஷம்
மாஹேந்திர நாமயோகம் 
கரஜி கரணம் 17.38 நாழிகை வரை பின் வணிஜை
நக்ஷத்ர யோகம்: மரணயோகம் மதியம் 2.55 வரை பின் சித்தயோகம்

தியாஜ்ஜியம் 32.07
அகசு 30.30
நேத்திரம்: 1
ஜீவன்: 1/2
ஸிம்ம லக்ன இருப்பு: காலை 7.11 வரை
சூர்ய உதயம்: காலை 6.06

ராகு காலம்: காலை 7.30 - 9.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: 10.30 - 12.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
[1] இன்று கீழ்நோக்கு நாள்
[2] ஸ்ரார்த்த திதி: ஸப்தமி
[3] இன்று முக்தாபரண ஸப்தமி
[4] சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: அசுபதி - பரணி
[5] மதுரை ஸ்ரீசொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
[6] குறுக்குத்துறை ஸ்ரீமுருகப்பெருமான் பவனி
[7] குலச்சிறையார் குருபூஜை



ராசிபலன்: பொது
மேஷம்: பெருமை
ரிஷபம்: விவேகம்
மிதுனம்: உற்சாகம்
கடகம்: நலம்
சிம்மம்: அமைதி
கன்னி: புகழ்
துலாம்: பாசம்
விருச்சிகம்:நிம்மதி
தனுசு: போட்டி
மகரம்: உயர்வு
கும்பம்: பக்தி
மீனம்: சிக்கல்


கிரக பாதசார விபரம்:
சூரியன்: பூரம் - 1
சந்திரன்: காலை 9.02க்கு மேல் விருச்சிக ராசி
செவ்வாய்: விசாகம் - 3ம் பாதம் இரவு 7.26க்கு மேல் விசாகம் 4ம் பாதம்
புதன்: உத்திரம் - 4
குரு: ஆயில்யம் - 1
சுக்ரன்: ஆயில்யம் - 4 இரவு 10.00க்கு மேல் மகம் - 1
சனி: ஸ்வாதி - 4
ராகு: சித்திரை - 2
கேது: ரேவதி - 4

இன்றைய கிரகநிலை:
சூர்யன் - சிம்ம ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.
சந்திரன் - துலாம் ராசியில் இருக்கும் சந்திரன், காலை 9.02க்கு விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
செவ்வாய் - துலாம் ராசியில் இருக்கிறார். இன்று இரவு 7.26க்கு விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
புதன் - கன்னி ராசியில் ஆட்சி உச்சமாக இருக்கிறார்.
குரு - கடக ராசியில் உச்சகுருவாக ஜொலிக்கிறார்.
சுக்ரன் - கடக ராசியில் இருக்கிறார். இரவு 10.00 மணிக்கு மேல் சிம்மத்திற்கு மாறுகிறார்.
சனி - வக்ர சனி துலாம் ராசியில் அமர்ந்திருக்கிறார்.
ராகு - கன்னியில் உள்ளார்.
கேது - மீனத்தில் இருந்து கொண்டு அருள்புரிகிறார்.

No comments: