சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்கிரன்
சனி
ராகு
கேது
நவக்கிரக துதி:
ஓம் ஆதித்யாய சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யைச ராகுவே கேது நம
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
No comments:
Post a Comment