Sunday, January 7, 2018

உபய ராசிகளில் பிறந்தோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

உபய ராசிகளில் பிறந்தோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
மிதுனம் - கன்னி - தனுசு - மீனம் ஆகிய ராசிகள் உபய ராசிகளாகும். இந்த நான்கு ராசிகளின் அதிபதிகள் புதன் - குரு. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாதகாதிபதிகள்.

மெற்சொன்ன ராசிகளில் பிறந்தவர்கள் தான் மட்டும் வாழாமல் பிறரையும் வாழவைக்கும் எண்ணம் கொண்டவர்கள்.



எனவே மேற்சொன்ன ராசிகளில் பிறந்தவர்கள் துணை விஷயத்தில் மிக கவனமாக இருத்தல் அவசியம்.

துணை என்பது வாழ்க்கைத்துணை மட்டும் அல்ல, நண்பர்களும்தான். நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பணம் சார்ந்த விஷயங்களில் யாரேனும் ஒருவருக்கு உண்மையாக இருந்தால் நன்மை. முதலீடு செய்யும் போது அதிக ஆலோசனை மேற்கொள்வது அவசியம்.



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: