Saturday, June 16, 2018

வேண்டுகோள்

வீடு - மனை - இடம் - பணம் ஆகியவை தமக்கு சாஸ்வதம் என்று நினைப்பவர்கள் - மேற்சொன்னவை இருப்பதால் அகங்காரம் கொண்டு அலைபவர்கள் - கோவில் நிலங்கள், சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தயவுசெய்து தாங்கள் சாகும் போது அவற்றை பொட்டலமாக மடித்து கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: