Thursday, October 18, 2018

புதிய ஆண்டவன்

ஸ்ரீமதே ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகாய நமஹ

 
ஸ்ரீமான் யமுனாச்சார்யார் ஸ்வாமி (ஆண்டவன் திருக்குமாரர் ) ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்திற்கு புதிய ஆண்டவனாக நியமிக்கப்பட்டு வருகின்ற சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை (20th and 21st  October 2018 ) பட்டாபிஷேக வைபவம் ஸ்ரீரங்கம் பெரிய ஆஸ்ரமத்தில் நடைபெற இருக்கிறது. 

 

ஆண்டவன் சிஷ்யர்கள் அனைவரும் இந்த பட்டாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு ஆச்சார்யன் அனுக்கிரகத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் உதவி:
தாசன்
வேலாமூர் பத்தங்கி கோவிந்தராஜன்

No comments: