Wednesday, October 17, 2018

அவசர பதிவு

அவசர பதிவு:
நாளை - 18 அக்டோபர் 2018 வியாழக்கிழமை ஐப்பசி மாதம் பிறக்கிறது. மாத தர்ப்பணம் செய்பவர்களுக்கான பதிவு இது.

நாளை சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை சேர்ந்து வருவதால் எதை முதலில் செய்வது என்ற குழப்பம் பல பேருக்கு இருக்கிறது.
முதலில் மாத தர்ப்பணம் செய்து விட்டு அதன் பிறகு சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை செய்வது நன்மை தரும்.

காலை 9 மணிக்குள்ளாக தர்ப்பணம் முடித்து விட்டு சரஸ்வது பூஜை செய்வது நல்லது.
எக்காரணத்தைக் கொண்டும் தர்ப்பணம் செய்த பின் குளிக்கக்கூடாது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: