ஆதங்கம் - 2:
சமீபத்தில் ஒரு கோவிலில் தொடர்ந்து கும்பாபிஷேகம் தடை பெற அது சம்பந்தமாக ப்ரஸ்ணம் பார்க்க நேர்ந்தது.
அடியேனுக்கு அந்த கோவிலுக்குச் சென்று தேவ ப்ரஸ்ணம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
சிற்சில பரிகாரங்கள் சொல்லி அதையும் அந்த கோவிலை சார்ந்த மக்கள் செய்து கடந்த செப்டம்பர் 4ம் நாள் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது.
ஆனால் நமக்கு தகவல் சொல்லவுமில்லை - தொடர்பு கொள்ளவுமில்லை.
எப்படியோ அந்த கோவிலுக்கு நல்லது நடந்தது சந்தோஷம்.
எம் கடன் பணி செய்து கிடப்பதே.......
No comments:
Post a Comment