Saturday, July 4, 2020

முக்கியமான வேண்டுகோள்:

முக்கியமான வேண்டுகோள்:

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அல்லது ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும்.

எக்காரணம் கொண்டு அதை விட்டுக் கொடுக்காதீர்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி உங்கள் குடும்பத்தின் சடங்கு சம்பிரதாயங்களில் தலையிட விடாதீர்கள். 

நமது பெற்றோரை விட - தாத்தா பாட்டியை விட நமது சம்பிரதாயத்தை தெரிந்தவர்கள் யாரும் இல்லை. 




குலதெய்வம் - கிராம தெய்வம் - முன்னோர்கள் வழிபாட்டினை உங்கள் முன்னோர்கள் எப்படி கடைபிடித்தார்களோ அதை தவற விடாமல் கடைபிடிக்கவும். தயவுசெய்து பெற்றோர்கள் - தாத்தா பாட்டியை விட்டுக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்வார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: