Thursday, July 9, 2020

எமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அறிவுரை.

மிக முக்கியமான பதிவு:
எமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அறிவுரை.

ஜோதிடராகிய நாம் ஜோதிடம் சொல்வதுடன் நின்று கொள்வது நன்மை தரும், எமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும். 



உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தை பார்த்து பலன் சொல்லி நானே யாருக்கும் பரிகாரம் செய்து கொடுக்கக்கூடாது. கோவில் ஆகமங்கள் தெரிந்தால் அதில் மூக்கை நுழைக்க வேண்டும், அல்லது வாய் திறக்காமல் இருக்க வேண்டும். சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி நன்கு தெரிந்தால் அடுத்தவருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மந்திரங்கள் பற்றி ஆய்வு செய்து வைத்திருந்தால் அதைப் பற்றி பேச வேண்டும். வைத்தியம் கற்றிருந்தால் மற்றவர்களுக்கு இதை இதை செய்யுங்கள் என்று சொல்ல வேண்டும். யோகாசனம் பற்றி நன்கு தெரிந்தபின் அதை மற்றவருக்கு பயன்படுத்த சொல்ல வேண்டும். எந்த ஜோதிடனும் எல்லாம் தெரிந்த மேதாவி கிடையாது என்பதை நாம்(நான்) உணர வேண்டும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothdiar@gmail.com

No comments: