Wednesday, August 7, 2013

நலமுடன் இருக்கிறோம்

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த 5 நாட்களாக பயணம். வெள்ளிக்கிழமை ஸ்ரீகாளஹஸ்தி. சனிக்கிழமை முதல் செவ்வாய் வரை சேர நாட்டு பயணம். சோட்டாணிக்கரை, கூத்தாட்டுக்குளம், நெல்லிக்கரா, திருச்சூர், பாலக்காடு என கடுமையான பயணம்.

சேர நாட்டில் மிகக் கடுமையான மழை மற்றும் வெள்ளம்.

அனைத்து நீர்நிலைகளிலும் அளவுக்கதிகமான தண்ணீர்.

நாங்கள் சென்றிருந்த 4 நாட்களும் மழைதான்.

நாங்கள் சென்றிருந்த போது அலைபேசி பழுதாகிவிட்டது. அதனால் கடந்த 4 நாட்களாக யாரிடமும் பேச இயலவில்லை.


இன்றுதான் வர முடிந்தது.

No comments: