Sunday, March 10, 2013

சிவராத்திரி - அப்டேட் ஒன்று

சிவராத்திரி முதல் கால பூஜைக்கு ஒரு முறை ருத்ர பாராயணம் மட்டுமே செய்ய முடிந்தது. இந்த இரண்டாம் காலத்தில் புரட்டாசி சனிக்கிழமைக்கு பெயர் கொடுத்தவர்களுக்கும் ஸங்கல்பத்தில் சேர்த்து ருத்ர பாராயணம் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்.

No comments: