Friday, March 29, 2013

மயிலாப்பூர் திருக்கல்யாணம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் நிறைவு விழாவாக கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

No comments: