Wednesday, April 3, 2013

அண்ணாமலையார் அறப்பணிக்குழுவின் உழவாரப்பணி

நாள் : 21.04.2013 ஞாயிற்றுக்கிழமை

கோவில் : அ/மி காசி விசாலாக்ஷி ஸமேத காசி விஸ்வநாதர் கோயில்,
காந்தி தெரு,
நாசரேத்பேட்டை,
சென்னை 600123

நேரம் : காலை 7.30 முதல்

அமைவிடம் : பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் மார்கத்தில் 2 கி.மீ.தொலைவில் நாசரேத்பேட்டை,
பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து, நேரு சிலையை ஒட்டி மேற்கு திசையில் செல்லும் சாலையில்
1/2 கி.மீ. சென்றால் இடது புறத்தில் காந்தி தெருவில் திரும்பினால் 100 மீ. தொலைவில் உள்ளது ஆலயம்.

கார்கோடகனுக்கு முக்தி கிடைத்த ஸ்தலம்,

நந்தி விக்ரஹத்தில் பாம்பு பார்க்கலாம்.

அனைவரும் இப்பணியில் கலந்து கொள்ள வாருங்கள்.

திருச்சிற்றம்பலம்

-- ramachandran.v 9884080543

No comments: