Monday, March 11, 2013

சிவராத்திரி - அப்டேட் மூன்று

அன்பின் சொந்தங்களே,

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவராத்திரி மூன்றாம் கால பூஜை முடிந்து விட்டது. 5 ஆவர்த்தி ருத்ர ஜெபம் இப்போதுதான் முடிந்து கற்பூரம் ஆரத்தி இனிதே நடைபெற்றது. 

புரட்டாசி சனிக்கிழமை ஸங்கல்பத்திற்கு பெயர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் ஸங்கல்பம் செய்து விட்டோம். 




இனி எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

எல்லாம் அவன் செயல்.

ஓம் நமசிவாய!!!!

No comments: