Monday, July 16, 2012

இன்றைய பஞ்சாங்கம் 16.07.2012 - குறள்

In Tamil - பஞ்சாங்கம் - 16.07.2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆடி மாஸம் 01ம் திகதி - ஜூலை 16 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : திங்கட்கிழமை
திதி :
துவாதசி காலை மணி 6.58 வரை பின் திரயோதசி
நக்ஷத்திரம் :
ரோகினி காலை மணி 6.22 வரை பின் மிருகசீரிஷம்
யோகம் :
விருத்தி 17.48
கரணம் :
தைதுலம் 15.55 வரை பின் கரஜி 34.19 வரை
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.02
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.16
அஹசு :
நாழிகை 31.24
லக்ன இருப்பு :
கடகம் மணி 2.12
இராகு காலம் :
காலை 7.32 முதல் 9.02 வரை
எமகண்டம் :
காலை 10.32 முதல் 12.02 வரை
சூலம் :
கிழக்கு பரிகாரம்: தயிர்

  o சந் கேது
குரு சுக்(வ)
புதன்
o
இன்றைய கிரஹநிலை
சூர்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: ஸ்வாதி, விசாகம்.
தக்ஷிணாயன புண்ணியகாலம், தர்ப்பணம், க்ருஷ்ணபக்ஷ சோம மஹாபிரதோஷம்.

.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 4
சந்திரன் மிருகசீரிஷம் -
செவ்வாய் ஹஸ்தம் 1
புதன் புனர்பூசம் 1
குரு ரோகினி 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


இன்றைய குறள்: அழுக்காறாமை
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

பொருள்: எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.


No comments: