Tuesday, July 17, 2012

பஞ்சாங்கம் மற்றும் குறள்

In Tamil - பஞ்சாங்கம் - 17.07.2012




வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆடி மாஸம் 02ம் திகதி - ஜூலை 17 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : செவ்வாய்கிழமை
திதி :
திரயோதசி காலை மணி 8.32 வரை பின் சதுர்த்தசி
நக்ஷத்திரம் :
மிருகசீரிஷம் காலை மணி 8.33 வரை பின் புனர்பூசம்
யோகம் :
த்ருவம் 18.25
கரணம் :
வணிஜை 6.16 வரை பின் பத்ரம் 37.45
சூரிய உதயம் :
சூரிய உதயம் 06.02
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.16
அஹசு :
நாழிகை 31.23
லக்ன இருப்பு :
கடகம் மணி 2.08
இராகு காலம் :
காலை 7.32 முதல் 9.02 வரை
எமகண்டம் :
காலை 10.32 முதல் 12.02 வரை
சூலம் :
கிழக்கு பரிகாரம்: தயிர்

  o கேது
குரு சுக்(வ)
புதன் சந்
o
இன்றைய கிரஹநிலை
சூர்
o o
o ராகு o செவ் சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: விசாகம், அனுஷம்
மாஸ சிவராத்திரி, கரிநாள்.

.


----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் புனர்பூசம் 4
சந்திரன் மிதுனம் -
செவ்வாய் ஹஸ்தம் 1
புதன் புனர்பூசம் 1
குரு ரோகினி 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


இன்றைய குறள்: அழுக்காறாமை
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
பொருள்: பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப நன்றிங்க....

தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”