| வருஷத்தின் பெயர் | : | நந்தன வருஷம் |
| மாதம் | : |
ஆடி மாஸம் 02ம் திகதி - ஜூலை 17 2012
|
| அயணம் | : | உத்தராயணம் |
| ரிது | : | க்ரீஷ்ம ரிது |
| கிழமை | : | செவ்வாய்கிழமை |
| திதி | : |
திரயோதசி காலை மணி 8.32 வரை பின் சதுர்த்தசி
|
| நக்ஷத்திரம் | : |
மிருகசீரிஷம் காலை மணி 8.33 வரை பின் புனர்பூசம்
|
| யோகம் | : |
த்ருவம் 18.25
|
| கரணம் | : |
வணிஜை 6.16 வரை பின் பத்ரம் 37.45
|
| சூரிய உதயம் | : |
சூரிய உதயம் 06.02
|
| சூரிய அஸ்தமனம் | : |
மாலை மணி 6.16
|
| அஹசு | : |
நாழிகை 31.23
|
| லக்ன இருப்பு | : |
கடகம் மணி 2.08
|
| இராகு காலம் | : |
காலை 7.32 முதல் 9.02 வரை
|
| எமகண்டம் | : |
காலை 10.32 முதல் 12.02 வரை
|
| சூலம் | : |
கிழக்கு பரிகாரம்: தயிர்
|
| o | கேது குரு சுக்(வ) |
புதன் சந் | |
| o |
இன்றைய கிரஹநிலை
|
சூர் | |
| o | o | ||
| o | ராகு | o | செவ் சனி(வ) |
-------------------------------------------------
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: விசாகம், அனுஷம்
மாஸ சிவராத்திரி, கரிநாள்.
.
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்
| க்ருஹம் | நக்ஷத்ரம் | பாதம் |
| சூரியன் | புனர்பூசம் | 4 |
| சந்திரன் | மிதுனம் | - |
| செவ்வாய் | ஹஸ்தம் | 1 |
| புதன் | புனர்பூசம் | 1 |
| குரு | ரோகினி | 2 |
| சுக்ரன் | ரோகினி | 4 |
| சனி | சித்திரை | 1 |
| ராகு | அனுஷம் | 2 |
| கேது | க்ருத்திகை | 4 |
இன்றைய குறள்: அழுக்காறாமை
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
பொருள்: பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.
1 comment:
ரொம்ப நன்றிங்க....
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
Post a Comment