Friday, July 13, 2012

நாட்டுநடப்பு







இணையத்திலிருந்து எடுத்தது.

கார்ட்டூனுக்கு இருக்கும் சக்திக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

என்றைக்கு ஈழத்தமிழர்கள் சாவுக்கு கிரியாஊக்கியாக காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சிகளும் இருந்ததோ அன்றே எங்கள் குடும்பத்தினர்கள் 50 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் கூடி காங்கிரஸூக்கு ஓட்டு போட மாட்டோம் என உறுதிமொழி எடுத்திருக்கிறோம். ஏஸி அறையில் உட்கார்ந்து கொண்டு முந்திரி பக்கோடா சாப்பிட்டுக் கொண்டு வெளிநாட்டு சிகரெட்டை ஊதிக்கொண்டு இருக்கும் பதாரிகளுக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியாது. இந்த ....... எல்லாம் கொண்டு போய் வயல்வெளிகளிலும் வியர்க்க வியர்க்க வேலை வாங்கினால் தெரியும் உழைப்பின் அருமை. ஏழைகளிடம் ஆட்டையைப்  போட்ட பரம்பரை சொத்துக்களை வைத்துக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு தெரியாது 1 ரூபாயின் மதிப்பு.


No comments: