Friday, March 11, 2011

இறைவன் கண் விழிக்கட்டும்....இறந்தோருக்கு அஞ்சலி

கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானைத் தாக்கிய
நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இலட்சம் மக்கள்
தங்கள் வீடுகளையும் குழந்தைகளையும் பிரிந்து தவிக்கின்றனர் இவர்களுக்காக
கூகுள் உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது,

ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள்
உடனடியாக
Person Finder: 2011 Japan Earthquake என்ற தளத்தை உருவாக்கிக்
கொடுத்துள்ளது,   இந்தப் பக்கம் உருவான கடந்த 2 மணி நேரத்திற்குள் 1200
பேர் தங்கள் உற்றார், உறவினரைத் தேடிக் கண்டு பிடித்துள்ளனர்.

தேவையானோர் இதைப் பயன் கொள்ளலாம்.மேலும் பாதிப்புகள் தொடராமல் இருக்க
இறைவனைப்
பிரார்த்திப்போம்.

இணையதள முகவரி : http://japan.person-finder.appspot.com/?lang=en

ஆபத்துக் காலத்தில் கூகிள்  செய்யும் இந்த உதவி பாராட்டுக்குரியது .

http://winmani.wordpress.com/2011/03/11/japan-tsunami-2011/

No comments: