Friday, March 11, 2011

இறந்தோருக்கு அஞ்சலி

இரங்கல் பிரார்த்தனை

அனைவருக்கும் வணக்கம். 


“புனரபி ஜனனம் புனரபி மரணம்” - ஆதிசங்கரர்






ஜப்பானில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பல பேர் உயிரிழந்தார்கள். அவர்களது ஆத்மா சாந்தியடைய சனிக்கிழமை காலை 8 மணிக்கு(IST) நாம் அனைவரும் நமது இடத்திலிருந்தே 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.

நன்றி.

No comments: