Tuesday, June 13, 2017

ஒரு வரி பலன் - உத்திராடம், திருவோணம் - பொது

ஒரு வரி பலன் - உத்திராடம் - பொது
ஆடிக்குப் பிறகு முதலீடுகளில் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு அரசாங்க அனுகூலம் - லாபம் கிடைக்கும். மார்கழிக்குப் பிறகு பணிகளில் உடல் நலத்தில் கவனம் - காரிய அனுகூலம்.



ஒரு வரி பலன் - திருவோணம் - பொது
ஆடிக்குப் பிறகு உறவினர்கள் - நண்பர்களிடம் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் - ஏற்றம். மார்கழிக்குப் பிறகு திட்டமிட்ட காரியங்களில் தொய்வு - கவனம் தேவை.
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் - 7845119542
www.kuppuastro.com
Email: ramjothidar@gmail.com

No comments: