Tuesday, June 6, 2017

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? - தொகுப்பு ஒன்று

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? - தொகுப்பு ஒன்று
வீட்டினுள் இருக்கும் அறைகளில் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடவும்.



குறிப்பு:
சிவன் கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும் பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும் மஞ்சள் பொடியும் கலந்திருக்கும். 

No comments: