Saturday, November 6, 2010

வேண்டுவோம்

நமது தாய் தமிழகத்தை நோக்கி 'ஜெல்' என்ற புயல் வருவதாக செய்தி சொல்கிறார்கள். மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.

சேதம் ஏதும் ஏற்படாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றாக இறைவனிடம் வேண்டுவோம்.

நாள்: 07-11-2010
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 7.00 மணி

அவரவர் அவரவர்க்கு ஆச்சாரங்களின் படி வேண்டுவோம்.

No comments: