Sunday, September 29, 2013

நாளைய பஞ்சாங்கம்: 30.09.2013 - திங்கள்

நாளைய பஞ்சாங்கம்:

30.09.2013 - திங்கள்


விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 14ம் தேதி - செப்டம்பர் 30 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
திங்கட்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) ஏகாதசி
நக்ஷத்ரம்: பூசம் மதியம் 11.28 வரை பின் ஆயில்யம்
யோகம்: சிவம்
கரணம்: பவ கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 3.03 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: காலை 7.33 முதல் 9.03 வரை
எமகண்டம்: காலை 10.33 முதல் 12.03
குளிகை: மதியம் 1.33 முதல் 3.03
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 6.03 - 07.33; மாலை 4.33 - 6.03
[2] மேல்நோக்கு நாள்
[3] ஸ்மார்த்த ஏகாதசி
[4] திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஸ்வாமி புறபாடு
[5] கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னிதியி ஸ்ரீகெருடாழ்வாருக்கு திருமஞ்சன ஸேவை
[6] சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாளுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்

----------------------------------------------------------------






கிரக பாதசாரம்

சூரியன் - ஹஸ்தம் 1
சந்திரன் - பூசம் மதியம் 11.28 வரை பின் ஆயில்யம்
செவ்வாய் - ஆயில்யம் 3
புதன் - ஸ்வாதி 1
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 2
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------

No comments: