Tuesday, September 24, 2013

பரிட்சை வைத்து பாடம் நடத்துகிறது.

எப்படி எங்களது சோகங்கள் எங்களுக்கானது மட்டுமோ அது போல் எங்களது சந்தோஷங்களும் எனக்கானவை மட்டுமே..

பொதுவில் நாங்கள் யாரிடமும் சோகங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. அது போல் எங்களது சந்தோஷங்களையும் இனி யாரிடமும் பகிரப் போவதுமில்லை....

காலம் தான் எவ்வளவு கொடுமையானது.....பரிட்சை வைத்து பாடம் நடத்துகிறது.....

No comments: