Saturday, May 18, 2013

இன்று - 18.05.2013

இன்று
18.05.2013
விஜய வருஷம்
உத்தராயணம்
வைகாசி மாஸம் 4ம் தியதி
சனிக்கிழமை
அஷ்டமி மாலை 6.46 வரை பின் நவமி (வளர்பிறை)
மகம் நக்ஷத்ரம் பின்னிரவு 1.33 வரை பின் பூரம்



ராகு காலம்: காலை 9 -10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
சூலம் - கிழக்கு பரிகாரம் - தயிர்

சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: திருவோணம், அவிட்டம்

ரிஷப லக்ன இருப்பு நாழிகை: 4.18

இன்று ....


சனிக்கிழமையாக இருப்பதால் நல்லெண்ணை தேய்த்து குளித்து பச்சரிசி சாதம் சமைத்து ஆண்டவனுக்குப் படைத்து பின் காக்கைக்கு வைத்து விட்டு சாப்பிடுதல் வேண்டும். முன்னோர்களை நினைத்து வணங்குதல் அவசியம். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று வலம் வருதல் நலம்.

அஷ்டமியாக இருப்பதால் சிவன் கோவிலில் இருக்கும் பைரவரை வழிபடுதலும் நன்மை பயக்கும்.

No comments: