Saturday, May 11, 2013

இன்று சனிக்கிழமை.

இன்று சனிக்கிழமை. 


அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்கி வலம் வாருங்கள்.  துளசி தீர்த்தம் அருந்துங்கள்.

எல்லாம் நன்மையே நடக்கும்.

No comments: