Tuesday, November 13, 2012

மதுரையில் மாபெரும் ஜோதிட மகாநாடு

மதுரையில் மாபெரும் ஜோதிட மகாநாடு




குரு வாழ்க! குருவே துணை !

மதுரையில் மாபெரும் ஜோதிட மகாநாடு

அமரர்.பி.எஸ்.ஐயர்.18 ம்ஆண்டு நினைவு விழா

நாள்: நந்தன வருடம் மார்கழி மாதம் 7 மற்றும் 8 ம் தேதி.

22 -12 - 2012, 23 - 12 - 2012 சனி மற்றும் ஞாயிறு. காலை 8 மணிமுதல் .

சிறப்பாக நடைபெற உள்ளது.

இடம்:ஸ்ரீ சொக்கநாதர் கல்யாணமண்டபம்,வடக்கு மாசி வீதி. மதுரை - 1

சிறப்புப் பேச்சாளர்கள்.
“கலைமாமணி.வெண்ணிற ஆடை. மூர்த்தி.”
மற்றும்

ஸ்ரீலஸ்ரீம் ஜாம்பவான் சுவாமிகள் ,
ஏ.வி.எஸ். சுந்தரம் ,லயன்.வி.நாராயணன்,
நவமணி சண்முகவேலு, கோட்டையூர்.சிவசுப்ரமணியன்,

கடகம்.இராமசாமி.இரா.அருள்வேல்,
செந்திலடிமை தினகரன், (ஆசிரியர், ஜோதிட அரசு) ஜெயந்திநாதன், (ஆசிரியர்,ஜோதிட பூமி) அதிர்ஷ்டம் பாலசுப்ரமணியன்,(ஆசிரியர்,குமுதம் ஜோதிடம்.) வாசியோகி.பி.ஏ.பொன்னையா, ஏ.அமிர்தலிங்கம், சின்னாளபட்டி தங்கவேல். மீனம்.பச்சமுத்து, கலைப்பிரியன் மற்றும் பலர் .

அனைவரும் வருக !
அன்னதான நன்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

( Amarar P.S.Iyer Ninaivu Jothida Araichi Maiyam - A/C-No – 1011101049504 – Canara Bank. North veli St. Branch. Madurai – 1.)

இவண்,
நிர்வாகக்குழு.
அமரர் பி.எஸ். ஐயர் நினைவு ஜோதிட ஆராய்ச்சி மையம். மதுரை. . தொடர்பு எண் : 99948 11158, 97891 01742, 75981 59981.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
மங்களம் நிறைய,
மகிழ்வொடு வாழ்த்துவம்!